2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீதியில் மது அருந்திய இருவருக்கு அபராதம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஜூலை 29 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சவளக்கடை பிரதேசத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு, தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று (28) உத்தரவிட்டார்.

 

சவளக்கடை-மண்டூர் பிரதான வீதியில் மது அருந்திக் கொண்டிருக்கும் வேளையில் சவளக்கடை பொலிஸாரால் வியாழக்கிழமை (27) மாலை, இந்நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .