2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உரிமையாளர் விளக்கமறியலில்

Editorial   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, காரைத்தீவு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் நேற்று (22) உத்தரவிட்டுள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .