2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொரோனா தடுப்பூசி ஏற்ற பஞ்சாப் முதல்வர் தயார்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமிர்தசரஸ்:

 கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசியை, முதல் ஆளாக போட்டுக் கொள்ளத் தயாராக உள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்சிங் தெரிவித்துள்ளார்.

 கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் , ஐ.சி.எம்.ஆரின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசியை மாநிலத்தில் முதல் ஆளாக போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மாநில அமைச்சரவைக் கூட்டத்தின்போது  பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்சிங் அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .