2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காஷ்மிரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் ஜம்மு காஷ்மிரின் புல்வாமாவில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற நடவடிக்கையொன்றில் படைவீரரொருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டு பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், வீடொன்றில் ஒழிந்திருந்த இரண்டு பயங்கரவாதிகளிலொருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய துணைப்படை பொலிஸாரின் 183ஆவது பற்றாலியன், இராணுவத்தின் ராஷ்டிரிய றைபிள்கள், ஜம்மு காஷ்மிர் பொலிஸார் ஆகியோரால் இன்று அதிகாலை 5.30 மணியளவில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .