2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு ; ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில், ஐந்தாவது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

 சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரி லேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், போராட்டத்தில் தடியடி நடத்திய பொலிஸார்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்எனப்பல  கோரிக்கைகளை இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின. 

மேலும், முழுக்க முழுக்க மத்திய அரசைக் கண்டித்து மட்டுமே போராட்டம் நடைபெறுவதாக, போராட்டக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .