2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தடுப்பூசி கிடைக்கும் வரை பாடசாலைகள் திறப்பதில்லை

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 25 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள், தற்போதைக்கு  திறக்க  வாய்ப்பு இல்லை என டெல்லி துணைமுதலமைச்சர்  மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் மனிஷ் சிசோடியா இந்தத் தகவலை தெரிவித்தார்.

மனிஷ் சிசோடியா கூறும் போது, “ தடுப்பூசி கிடைக்கும் வரை பாடசாலைகள் திறக்க வாய்ப்பு இல்லை” என்றார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .