2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (13.11.2014)

A.P.Mathan   / 2014 நவம்பர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (13.11.2014)
 
மேடம்
மனதில் கஷ்டமான சூழ்நிலை உருவாகும் இசையில் ஆர்வம் உண்டாகும் அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும் வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகும்.
அஸ்வினி : துக்கம் 
பரணி : ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயணம் 
 
 
இடபம்
உடல் நிலை பாதிக்கப்படும். வீண் செலவு உண்டாகும். மேலும் சாப்பாட்டில் வெறுப்புகள் காணப்படும். 
கிருத்திகை 2, 3, 4: செலவு 
ரோகிணி : வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: துன்பம் 
 
 
மிதுனம் 
நல்லவர்களின் சேர்க்கைகள் கிடைக்கும் சகோதரர் சகோதரிகளின் வருகை இதனால் மகிழ்ச்சி  மற்றும் நல்ல தூக்கம் உண்டாகும் 
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி 
திருவாதிரை: இன்பம் 
புனர்பூசம்:  துக்கம்  
 
 
கடகம்
பெண்களுடன் வீணான விவாதங்கள் உண்டாகும் இதனால்  பிரச்சனை மற்றும்  துன்பம் உண்டாகும் . மனதில்  குழப்பம் காணப்படும்  துக்கம் உண்டாகும்.  
புனர்பூசம்: குழப்பம்
பூசம்: விவாதம்
ஆயில்யம்: துன்பம் 
 
 
சிம்மம்
சுவையான உணவு உண்ணுதல், பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: தரிசனம் 
 
 
கன்னி
அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பிரச்சினை ஏற்படும். வேண்டாத உணவால் பிரச்சினை உண்டாகும். வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம்.
உத்திரம் 2, 3, 4: பிரச்சினை
அஸ்தம்: துன்பம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயணம் 
 
 
துலாம்
தனலாபம் உண்டாகும் அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும்  காரியத்தில் வெற்றி உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : தனலாபம்
சுவாதி: மகிழ்ச்சி 
விசாகம் 1, 2, 3: வெற்றி  
 
 
விருட்சிகம்
வீணான அலைச்சல்கள்  உண்டாகும் காரியத்தில் தடைகள் காணப்படும். வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு பகை உண்டாகும். 
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: தடை
கேட்டை: கஷ்டம்  
 
 
தனுசு
மகான்களின் தரிசனம் உண்டாகும் வேறு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும் மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். 
மூலம்: மகிழ்ச்சி 
பூராடம்: பயணம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆசிர்வாதம்
 
 
மகரம்
அதிக பணலாபம் கிடைக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும் வயது மூத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி 
 
 
கும்பம்
நல்லவர்களின் சேர்க்கை நல்லகாரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும்  மனதில் உற்சாகம் பிறக்கும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி 
சதயம் : உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 
 
மீனம்
புண்ணிய செய்திகள் கேட்டல் இதனால் மனம் அமைதியடைதல் காணமல் போன பொருள் மீண்டும் கிடைத்தல்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி 
உத்திரட்டாதி :  இன்பம் 
ரேவதி :  மகிழ்ச்சி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .