2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (17.11.2014)

A.P.Mathan   / 2014 நவம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (17.11.2014)
 
மேடம்
பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும். இதனால் அலைச்சல்கள் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். 
அஸ்வினி: மகிழ்ச்சி 
பரணி : அலைச்சல்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்
 
 
இடபம்
நல்லவர்களின் சேர்க்கைகள் கிடைக்கும். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். 
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : இன்பம் 
மிருகசீரிடம் 1, 2 : நன்மை
 
 
மிதுனம் 
முயற்ச்சி செய்தால் காரியங்களில் வெற்றி பெறலாம். சுவையான மற்றும் இனிமையான உணவுகள் மற்றும் இல்லத்தில் உள்ள பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: வெற்றி 
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: இன்பம்
 
 
கடகம்
திருடர்களினால் பயம் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வேண்டாத வாய் வார்த்தைகளால் சில விதமான பிரச்சினைகளை சந்திக்க நேரும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும். 
புனர்பூசம்:  நஷ்டம் 
பூசம் : துன்பம் 
ஆயில்யம்: துக்கம்
 
 
சிம்மம்
உடல் உபாதைகள் காணப்படும். பிறருடைய உதவிகளை எதிர்பார்க்கும் சூழ்நிலைகள் உருவாகலாம். வீணாண மனக்கஷ்டங்கள் தோன்றும்.
மகம்: இன்பம் 
பூரம்: கஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம்
 
 
கன்னி
மயக்கம் உடல் சோர்வு ஆகியவை காணப்படும். தேவையில்லாத செலவுகள் உண்டாகும். வீணான சிரமங்கள் திருடர்களினால் பயம் உண்டாகும். கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
உத்திரம் 2, 3, 4: பயம்
அஸ்தம்: துக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்
 
 
துலாம்
மேல் அதிகாரிகளுடன் சுமூகமான உறவுகள் காணப்படும். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். காரியங்கள் அனைத்தும் சாதனைகள் மற்றும் வெற்றியடையும். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : செலவு
சுவாதி : மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: இன்பம்
 
 
விருட்சிகம்
மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். லாபங்கள் அதிக அளவில் கிடைக்கும். 
விசாகம் 4: வெற்றி
அனுசம்: லாபம்
கேட்டை:  இன்பம்
 
 
தனுசு
உடலில் சிறு சிறு உபாதைகள் காணப்படும். கவனத்துடன் இருப்பது அவசியமாகும். பிறருடைய உதவியை எதிர்பார்க்க வேண்டி வரும். வீணான மனக்கஷ்டங்கள் தோன்றும். 
மூலம்: துன்பம் 
பூராடம்:  துக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கஷ்டம் 
 
 
மகரம்
சில துக்கமான சூழ்நிலைகள் நிலவும் செய்யும் காரியங்களில் சிறு தவறுகள் நடைபெறும். முயற்ச்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் தோல்வியில் முடியும். 
உத்திராடம் 2, 3, 4: குழப்பம்
திருவோணம்: துன்பம் 
அவிட்டம் 1, 2: துக்கம்
 
 
கும்பம்
குடும்பத்தில் உள்ள பெண்கள் மூலம்  வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் இருக்கும் தருணங்கள் உருவாகும்.மனதளவில் அலைச்சல்கள் உருவாகும். முயற்ச்சி செய்தால் காரியங்களில் வெற்றி பெறலாம்
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : லாபம் 
பூரட்டாதி 1, 2, 3: இன்பம் 
 
 
மீனம்
குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் சூழ்நிலைகள் உருவாகலாம்.  வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.வேலை நிமித்தமாக இடமாற்றங்கள் உண்டாகும். 
பூரட்டாதி 4: துக்கம் 
உத்திரட்டாதி:  துன்பம்
ரேவதி: நஷ்டம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X