2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (19.11.2014)

A.P.Mathan   / 2014 நவம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (19.11.2014)
 
மேடம்
உண்ணும் உணவில் வெறுப்பு ஏற்படும். வயிற்றில் பாதிப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் அனாவசியமாக மருத்துவ செலவுகள் காணப்படும்.
அஸ்வினி : செலவிடுதல்
பரணி : வெறுப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம் 
 
 
இடபம்
தலைவலி மற்றும் உடல் சோர்வு உண்டாகும் மனதளவில் பயம் உண்டாகும் வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம்.
கிருத்திகை 2, 3, 4: தலைவலி
ரோகிணி : பயம்
மிருகசீரிடம் 1, 2: துக்கம் 
 
 
மிதுனம் 
வாந்தி, மயக்கம் போன்றவை உண்டாகும். உடல் நிலையில் சோர்வு காணப்படும். வீண் சிரமங்கள் உண்டாகும். மேலும் மனதில் பதற்றநிலை காணப்படும். 
மிருகசீரிடம் 2, 3: சிரமம்
திருவாதிரை: மயக்கம்
புனர்பூசம்: பயம்
 
 
கடகம்
காரியத்தில் சாதனை அடைதல். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டி காணும் சூழ்நிலைகள் உருவாகலாம். 
புனர்பூசம்: பேட்டி
பூசம் : சாதனை
ஆயில்யம் : மகிழ்ச்சி 
 
 
சிம்மம்
தீய நட்பினால் தேவையில்லாத நஷ்டங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிலவிதமான சிக்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் முயற்ச்சிகள் தடைப்படும்.  
மகம்: துன்பம் 
பூரம்: கஷ்டம் 
உத்திரம் 1ஆம் பாதம்: சிக்கல்கள்
 
 
கன்னி
வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும் பணதட்டுப்பாடு ஏற்படும் .இதனால் வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி 
அஸ்தம்: கஷ்டம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: அலைச்சல்
 
 
துலாம்
மனம் சஞ்சலமடையும். இல்லத்தில் திருட்டு பயம் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். இதனால் வீணான சிரமங்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : சிரமம்
சுவாதி : பயம்
விசாகம் 1, 2, 3: குழப்பம் 
 
 
விருட்சிகம்
வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் காரியங்களில் வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டிகள் கிடைக்கும். 
விசாகம் 4: பேட்டி
அனுசம்: வெற்றி
கேட்டை: மகிழ்ச்சி 
 
 
தனுசு
எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும். வீணான அலைச்சல் காணப்படும்.
வேண்டாத பேச்சுகளால் மனசங்கடங்கள் உருவாகும். நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும். 
மூலம்: துக்கம் 
பூராடம்: கஷ்டம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம் 
 
 
மகரம்
வெளியூரிலிருந்து செய்திகள் வரும் இதனால் அலைச்சல்கள் காணப்படும். பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும். ஒரு சில இடங்களில் வெற்றிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி 
திருவோணம்: கஷ்டம் 
அவிட்டம் 1, 2: வெற்றி 
 
 
கும்பம்
முயற்சியில் தோல்வி காணப்படும். வீண் அலைச்சல்கள் காணப்படும். துக்கம் காணப்படும். செய்யும் செயல்களில் தவறுகள் காணப்படும். 
அவிட்டம் 3, 4: தோல்வி
சதயம் : துக்கம்
பூரட்டாதி 1, 2, 3: அலைச்சல்
 
 
மீனம்
வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காணப்படும். பணத்தினால் பிரச்சினைகள் ஏற்படும்.
பூரட்டாதி 4: ஆர்வம்
உத்திரட்டாதி:  பணப் பிரச்சினை
ரேவதி: வெளியூரில் இருந்து செய்தி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X