2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (31.10.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (31.10.2014)
 
மேடம்
கொடுத்த கடனை இனிய முகத்தோடு கேட்டு வாங்குகள். வியாபாரிகள் நல்ல இலாபத்தை அடைவார்கள். அரசு சார்ப்பில் வர வேண்டிய நிலுவை பாக்கி தாமதமாக கிடைக்கும்.
அஸ்வினி : இன்பம் 
பரணி : உற்சாகம் 
கிருத்திகை 1ஆம் பாதம் : இன்பம் 
 
 
இடபம்
வயது முதிர்ந்த பெற்றோர்கள் காரணமாக மருத்துவ செலவு வரும். அனுசரித்து வேலை வாங்க வேண்டும் புதிய கால்நடைகள் வாங்குவதை தற்சமயம் தவிர்க்கவும்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி : அலைச்சல்
மிருகசீரிடம் 1, 2 : துன்பம் 
 
 
மிதுனம் 
பழைய கடன் வசூல் ஆகும். பணவரவில் சிரமம் இல்லை. ஒருசிலர் புதிய வீடு கட்டுவார்கள் வங்கி கடன் சுலபமாக கிடைக்கும். 
மிருகசீரிடம் 2, 3: இன்பம் 
திருவாதிரை: லாபம் 
புனர்பூசம்: மகிழ்ச்சி 
 
 
கடகம்
எல்லா வகையிலும் இலாபத்தை பெறுவீர்கள். நன்கு அறிமுகம் ஆணவர்களுக்கு மட்டும் கடன் கொடுக்கவும். புதிதாக முதலீடு செய்வதை தவிர்கவும். 
புனர்பூசம்: இன்பம்  
பூசம் : நஷ்டம் 
ஆயில்யம்: கவனம் 
 
 
சிம்மம்
தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் அனைத்தும் விலகும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன் வந்து சேரும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம் 
 
 
கன்னி
முன்ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். இதுவரை இருந்து வந்த வேலைப்பளுவிலிருந்து விடுப்படுவீர்கள். ஊதிய உயர்வு கிடைக்கும்.    
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி 
அஸ்தம்: இன்பம் 
சித்திரை 1, 2ஆம் பாதம் : இன்பம்
 
 
துலாம்
சந்தித்துவந்த நஷ்டத்திலிருந்து மீள்வார்கள். தொழில் ஏற்ப்பட்ட போட்டிகள் அனைத்தும் விலகும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன் வந்து சேரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி 
சுவாதி: இன்பம் 
விசாகம் 1, 2, 3:  இன்பம் 
 
 
விருட்சிகம்
ஒரு சிலருக்கு கடன் சுமை கூடும். உயிர் நண்பர்கள் கூட விலகி செல்லும் சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.
விசாகம் 4: தடைகள்
அனுசம்: பகை 
கேட்டை: துன்பம்
 
 
தனுசு
பொருளாதாரநிலை உயரும் வங்கி கணக்கு உயரும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த தொகை வந்து சேரும் பொருளாதாரத்தில் தன்நிறைவு பெறுவீர்கள்.
மூலம்: லாபம்
பூராடம்: இன்பம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
மகரம்
கணவன் - மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும்.  சேமிப்பு உயரும். கணவரின் நோய் குணமாகும். 
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம் 
அவிட்டம் 1, 2: லாபம்
 
 
கும்பம்
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் சுற்றத்தினர் நண்பர் வருகை. ஆதனால் பொழுது போக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல் ஆகியவை உண்டாகும்
அவிட்டம் 3, 4: இன்பம் 
சதயம் : மகிழ்ச்சி 
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
 
 
மீனம்
வீணான செலவுகள் உருவாகும். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் நஷ்டங்கள் ஆகியவைகளை அடைய நேரிடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
பூரட்டாதி 4:  துக்கம் 
உத்திரட்டாதி :  துன்பம்
ரேவதி : நஷ்டம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .