2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நாகொர்னோ-கரபாஹ் யுத்தநிறுத்த நம்பிக்கைகளை அதிரவைக்கும் மோதல்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 20 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஸார்பைஜான், ஆர்மேனிய இனப் படைகள் ஷெல் தாக்குதல்கள், கடும் மோதலை அறிக்கையிடுகின்ற நிலையில், நாகொர்னோ-கரபாஹ்வில் புதிய யுத்தநிறுத்தமொன்று நேற்று சிக்கலான நிலையில் காணப்படுகின்றது.

ரஷ்யாவால் முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமானது நாகொர்னோ-கரபாஹ்வில் மோதல்களை நிறுத்துவதில் தோல்வியடைந்ததையடுத்து யுத்தநிறுத்தமொன்று கடந்த சனிக்கிழமை இணங்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X