2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தாய்லாந்து மன்னருக்கு ஜேர்மனிய அரசாங்கம் எச்சரிக்கை

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 27 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனியின் பவேரியாவில் நீண்ட காலம் வசிக்கும் தாய்லாந்து மன்னரின் நடத்தை குறித்து தொடர்ந்தும் ஜேர்மனி அவதானிக்கும் என ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் ஹெய்கோ மாஸ் நேற்று  தெரிவித்துள்ளார்.

தாங்கள் நீண்ட காலமாக அவதானிப்பதாகவும், தாங்கள் சட்டரீதியற்றது என தாங்கள் கருதும் விடயங்கள் இருந்தால் உடனடியான பதில்விளைவுகள் இருக்கும் என மாஸ் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியிலிருந்து மன்னர் அரசியல் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது என ஜேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .