Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 17 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாராந்த சந்தை ஒன்றிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த தொடரணி ஒன்றை இடைமறித்த, அருகிலுள்ள கிராமமொன்றைத் தாக்கிய, தென்மேற்கு நைகரிலிலுள்ள ஆயுதந்தரித்த நபர்கள், குறைந்தது 58 பேரைக் கொன்றதாக, அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாலி, பேர்க்கினா பாஸோவுடனான எல்லைக்கருகிலுள்ள தில்லபெரி பிராந்தியத்திலேயே கடந்த திங்கட்கிழமை குறித்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
வாராந்தச் சந்தையொன்றிலிருந்து சினகொடர், டரே டெய் கிராமங்களுக்கு பயணிகளைக் கொண்டு சென்றுகொண்டிருந்த நான்கு வாகனங்களையே தாக்குதலாளிகள் தாக்கியதாக, அறிக்கையொன்றில், நேற்று முன்தினம், அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
7 hours ago
7 hours ago