2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

Editorial   / 2020 மே 07 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை  அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

அத்துடன், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X