2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இராஜதந்திரிகளை வெளியேற்றும் ரஷ்யா, உக்ரேன்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 17 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவின் பிரதான பாதுகாப்பு முகவரகமான மத்திய பாதுகாப்புச் சேவையின் (எஃப்.எஸ்.பி) தரவுத்தளமொன்றிலிருந்து இரகசியத் தகவலைப் பெற்றதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, சென். பீற்றர்ஸ்பேர்க்கிலுள்ள உக்ரேனிய துணைத் தூதுவர் ஒலெக்ஸான்டர் ஸொஸொனியுக்கை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

இதற்குப் பதிலளிப்பாக, ரஷ்ய இராஜதந்திரியொருவரை உக்ரேன் வெளியேற்றியுள்ளது.

ரஷ்யரொருவரைச் சந்திக்கும்போதே ஸொஸொனியுக் நேற்று கைது செய்யப்பட்டதாக எஃப்.எஸ்.பி தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .