2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஏழு படைவீரர்கள் கொல்லப்பட்டனர்

Editorial   / 2020 மே 20 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் கனிமவளம் கொண்ட தென்மேற்கு மாகாணமான பலூசிஸ்தானில் இரண்டு தாக்குதல்களில் ஏழு பாகிஸ்தான் படைவீரர்களை ஆயுததாரிகள் கொன்றதாக இராணுவம் நேற்றுத் தெரிவித்துள்ளது.

மஷ் மாவட்டத்தின் பிர் கைப்பிலுள்ள தமது முகாமுக்கு வழமையான ரோந்திலிருந்து நேற்று முன்தினமிரவு திரும்பும்போது நிலக்கண்ணிவெடியில் ஆறு படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன், கெஷ் மாவட்டத்தில் மன்ட் பகுதியில் ஆயுததாரிகளுடனான மோதலில் இன்னொரு படைவீரர் கொல்லப்பட்டதாக இராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .