2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ. அமெரிக்காவில் சூட்டில் இருவர் பலி

Editorial   / 2020 ஜூலை 06 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் தென் கரோலினாவின் கிறீன்வில்லியிலுள்ள இரவுவிடுதியொன்றில் நேற்று  அதிகாலையில் 10 பேர், குழுவுடன் தொடர்புடைய வன்முறை எனச் சந்தேகிக்கப்படுவதில் சுடப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் மோசமாகக் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஒன்றுக்கு அதிகமான சூட்டாளர்கள் சம்பவ இடத்துக்கு பொலிஸார் செல்ல முன்னர் வெளியேறியதாக தாம் நம்புவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .