2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கனரி தீவுகளில் படகில் இறந்தபடி 4 அகதிகள் கண்டெடுப்பு

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கனரித் தீவான எல் ஹியரோவிலுள்ள அகதிகள் படகொன்றில் குறைந்தது நான்கு பேர் நேற்று இறந்தபடி கண்டுபிடிக்கப்பட்டதாக, ஸ்பானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

படகிலிருந்த 23 பேரில் 16 பேர் மோசமான நிலையிலிருந்ததாகவும், மூன்று பேர் நல்ல நிலையிலிருந்ததாகவும் தெரிவித்த செஞ்சிலுவைச் சங்கம் இவர்கள் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டதாகக் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .