2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காபுல் குண்டுத் தாக்குதலில் 24 பேர் பலி

Editorial   / 2017 ஜூலை 24 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் தீவிரவாதிகளால் இன்று (24) மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 24 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரச உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்கு தலீபான்கள் உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .