2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சூடுகளில் ஆசியப் பெண்கள் அறுவர் உட்பட எண்மர் கொல்லப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 17 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ. அமெரிக்காவின் அத்லாண்டா பகுதி பகல் நேர ஸ்பாக்கள் மீதான தொடர் தாக்குதலொன்றில், ஆசியப் பெண்கள் அறுவர் உட்பட எண்மர், நேற்று சுட்டுக் கொல்லப்பட்டதுடன், அனைத்து சூடுகளையும் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவர், தென் ஜோர்ஜியாவில், சில மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜோர்ஜியாவில் உள்ளூர் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு நால்வர் கொல்லப்பட்டதுடன், இன்னொருவர் காயப்பட்டதுடன் தாக்குதல் ஆரம்பித்ததுடன், ஆறு மணிக்குப் பின்னர் வேறொறிடத்தில் மூன்று பெண்கள் சுட்டுக் கொன்றபடி கண்ணெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசியர்களே, ஐ. அமெரிக்காவில் கொவிட்-19-ஐப் பரப்புவதாக கருத்தொன்று காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .