2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘செங்கடலில் வெடிகுண்டுப் படகுகள் அழிக்கப்பட்டன’

Editorial   / 2020 ஜூலை 10 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செங்கடலில் இரண்டு வெடிகுண்டுப் படகுகளை யேமனில் ஈரானி ஆதரவு பெற்ற ஹூதிக் குழுவுடன் போராடும் சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி நேற்று அழித்ததாக கூட்டணியின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

தொலைவிலிருந்து இயக்கப்படும் இரண்டு படகுகளும் ஹூதிப் படைகளுக்குச் சொந்தமானவை என்றும் கடற்கண்காணிப்பை அச்சுறுத்தியதாகவும் பேச்சாளரின் அறிக்கையில் சவுதி அரேபிய அரச செய்தி முகவரகமான எஸ்.பி.ஏயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .