2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜெருசசேலத்தில் ஆர்ப்பாட்ட பலஸ்தீனர்கள் வெளியேற்றம்: 200 பேர் காயம்

Shanmugan Murugavel   / 2021 மே 09 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஜெருசசேலமின் அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அல்-அக்ஸாவில் கற்களை எறிந்த பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியப் பொலிஸார் இறப்பரால் சூழப்பட்ட உலோகச் சன்னங்களையும், சத்த கிரனேட்களையும் ஏவியிருந்தனர்.

புனித மாதமாத றமழானின்போது, அல்-அக்ஸாவில் பின்னேரத் தொழுகைகளை முஸ்லிம்கள் மேற்கொண்டபோது இஸ்ரேலியப் பொலிஸார் கடுமையாகத் தரையிறக்கப்பட்ட நிலையிலேயே நேற்று வன்முறை வெடித்திருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .