2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘ட்ரோன்களை சவுதி தலைமையிலான கூட்டணி இடைமறித்தது’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவுதி அரேபியாவை நோக்கி ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிகளால் நேற்று ஏவப்பட்ட ஆறு வெடிமருந்துகள் நிரம்பிய ட்ரோன்களை யேமனில் போரிடும் சவுதி தலைமையிலான கூட்டணி இடைமறித்து அழித்ததாக, சவுதி அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சவுதி நகரமான ஜஸானை நோக்கி ஹூதிகளால் ஏவப்பட்ட ஏவுகணையொன்றையும் தாம் அழித்ததாக கூட்டணி தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X