2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தகவல்கசிவால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு எச்சரிக்கத் திட்டமிடாத பேஸ்புக்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒரு வசதியொன்றைப் பயன்படுத்தி 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட 530 மில்லியன் பயனர்களுக்கும் அதிகமான தகவல்கள், தரவுத்தளமொன்றில் பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், இவர்களுக்கு அது பற்றிக் குறிபிடாத பேஸ்புக், அவ்வாறு செய்யும் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லையென பேஸ்புக்கின் பேச்சாளரொருவர், நேற்று தெரிவித்துள்ளார்.

பயனர்களின் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட ஏனைய தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எப்பயனர்களுக்கு குறிப்பிட வேண்டுமென பேஸ்புக்கிடம் முழுமையாகத் தகவலில்லை என பேச்சாளர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X