2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தடுப்பூசியை முன்னரே கோரிய முன்னாள் ஜனாதிபதி’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முறையில்லாமல் முற்கூட்டியே கொவிட்-19-க்கெதிரான தடுப்புமருந்தை பெருவின் முன்னாள் ஜனாதிபதி மார்டின் விஸ்கரா கோரியதாகவும், பெற்றதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வைத்தியர் ஜெர்மன் மலாகா தெரிவித்துள்ளார்.

தானும், தனது மனைவியும் சிகிச்சை சோதனை தன்னார்வலர்களாக கடந்தாண்டு ஒக்டோபர் மாதத்தில் தடுப்புமருந்தை ஏற்றியதாக முன்னாள் ஜனாதிபதி விஸ்கரா தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த கருத்துடன் பாராளுமன்றத்தில் சாட்சியளிக்கும்போது நேற்று முன்தினம் முரண்பட்டுள்ள தடுப்புமருந்து சோதனையை முன்னெடுத்த வைத்தியர் மலாகா, தன்னை முன்னாள் ஜனாதிபதி விஸ்கரா இரண்டு தடுப்புமருந்தைக் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X