2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாயைக் கொன்று உண்டவரிடம் விசாரணை

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 22 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தாயைக் கொன்று, அவரது உடலை வெட்டி, எஞ்சியற்றை உண்டதாகக் கூறப்படுவதற்காக, ஸ்பெய்னில் நபரொருவர் விசாரணையை எதிர்கொள்கிறார்.

நண்பரொருவரின் கரிசனைளைத் தொடர்ந்து குறித்த நபரின் தாயாரின் வீட்டுக்கு பொலிஸார் சென்றதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்பைச் சூழ உடற் பாகங்கள் சிதறியிருந்ததைத் தாம் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் சில பிளாஸ்டிக் கொள்கலன்களில் வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில், தனது தாயின் உடலை வெட்டி உண்டது ஞாபகமில்லை என குறித்த நபர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .