2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

துருக்கி கப்பல் இடைமறிப்பு: ஜேர்மனி, துருக்கி மாறி மாறிக் குற்றச்சாட்டு

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 25 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்தியதரைக்கடலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கை சார்பில் துருக்கிக் கப்பலொன்றில் ஜேர்மனியப் படைவீரர்கள் ஏறியதையடுத்து துருக்கியும், ஜேர்மனியும் மாறி மாறி நேற்றுக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

லிபியாவுக்கெதிரான ஐக்கிய நாடுகளின் ஆயுதத் தடையை அமுலாக்குவதைப் பணியாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் இரினி நடவடிக்கையைச் சேர்ந்த ஜேர்மனியப் படைகள், லிபியாவுக்கு சட்டரீதியற்ற முறையில் ஆயுதங்களை எடுத்துச் செல்வதாக ஐரோப்பிய ஒன்றியம் சந்தேகித்த துருக்கிய சரக்குக் கப்பலொன்றில் இறங்கித் தேடியிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .