2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தாய்வான் நீரிணையூடாக ஐ. அமெரிக்க கப்பல்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்வான் நீரிணையூடாக வழமையான பரிமாற்றமொன்றை இலக்கு வைக்கப்படும் ஏவுகணை நாசகாரியான யு.எஸ்.எஸ் ஜோன் எஸ். மக்கெய்ன் செய்ததாக, ஐக்கிய அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்துக்குள் மேலும் தாக்குதல் ஜெட்களை சீனா அனுப்பியுள்ளதுடன், தாய்வானுக்கருகில் சீன விமானந் தாங்கிக் கப்பல் குழுவொன்று பயிற்சியில் ஈடுபட்ட நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .