2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேர்தலில் தலையீடுக்கெதிராக துருக்கியை எச்சரிக்கும் மக்ரோன்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 24 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடுத்தாண்டு பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் தலையிடும் எவ்வித முயற்சிகளுக்கெதிராக துருக்கியை, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.

துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவான் உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக பிரான்ஸ் 5 தொலைக்காட்சிகுத் தெரிவித்த ஜனாதிபதி மக்ரோன், எனினும் துருக்கி மீது ஒருபோதும் ஐரோப்பா முதுகைக் காட்டாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதமொன்றாக இஸ்லாமானது நெருக்கடியில் இருப்பதாக ஜனாதிபதி மக்ரோன் வர்ணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .