2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நைஜீரியாவில் 43 பேர் கொல்லப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 29 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடகிழக்கு நைஜீரியாவிலுள்ள, நெல் வயல்களில் பணிபுரிந்த 43 பேரை தாக்குதலாளிகள் கொன்றுள்ளனர்.

விவசாயப் பணியாளர்களை நேற்றுக் கட்டிய தாக்குதலாளிகள், பொர்னோ மாநிலத் தலைநகரான மைடுகுரிக்கு அருகேயுள்ள கொஷொபே கிராமத்தில் அவர்களின் கழுத்துக்களை அறுத்துள்ளனர்.

அனைத்தும் வெட்டப்பட்டிருந்த 43 சடலங்களை, மோசமான காயங்களுடனிருந்ந்த ஆறு பேருடன் மீட்டதாக இப்பிராந்தியத்தில் ஆயுதக்குழுக்களுடன் போராடும் உள்ளூர் ஆயுதக்குழுவொன்றின் தலைவரான பபகுரா கொலோ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .