2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நைஜீரியாவில் இன்னொரு பாடசாலையைத் தாக்கிய ஆயுததாரிகள்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 14 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில், மேலும் மாணவர்களை நேற்று முன்தினமிரவு கடத்த ஆயுதந்தரித்த நபர்கள் முயன்றதாக, மாநில உள் பாதுகாப்பு மற்றும் விவகாரங்களுக்கான ஆணையாளர் சாமுவேல் அருவன் தெரிவித்துள்ளார்.

கடுனா விமான நிலையத்துக்கு அருகிலுள்ள, இன்னொரு பாடசாலை, உள்ளூர் அரசாங்க அலுவலகம் மீதான தாக்குதல்களை பொலிஸார், இராணுவம், ஏனையவர்கள் முறியடித்ததாக அருவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்ட 39 மாணவர்கள் இன்னும் காணாமலேயுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .