2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷ் படகு விபத்தில் 26 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 மே 03 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷின் பாரிய பத்மா ஆற்றில் நெருக்கடியான வேகப்படகொன்று, மண்ணைக் கொண்டிருந்த சரக்குக் கப்பலொன்றுடன் இன்று மோதியதில், குறைந்தது 26 பேர் உயிரிழந்ததுடன், சிலர் காணாமல் போயுள்ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணியாளர்கள் 26 சடலங்களைக் கண்டுபிடித்ததாகவும், சிலர் இன்னும் காணாமல் போயிலிருக்கலாமென, விபத்து இடம்பெற்ற மத்திய மடரிபூர் மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரான மிராஜ் ஹொஸைன் தெரிவித்துள்ளதுடன், ஐந்து பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பப்ட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .