2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புதிய வர்த்தக் கட்டுப்பாடுகளால்…

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட அயர்லாந்துக்கும், பிரித்தானியாவுக்குமிடையிலான புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆத்திரமடைந்துள்ள பிரித்தானியாவுக்கு ஆதரவனான சமூகத்தால், வட அயர்லாந்தின் தலைநகர் பெல்ஃபாஸ்டில் பஸ்ஸொன்று கடத்தப்பட்டு நேற்று எரிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் கற்களால் தாக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .