2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பார்சிலோனாவில் வானால் மோதி தாக்குதல்: 13 பேர் பலி

Editorial   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னின் பார்சிலோனாவிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லாஸ் றம்ப்ளஸ் மாவட்டத்தில், வெள்ளை வானொன்று நடைபாதைக்குள் சென்று, பாதசாரிகள் வலயத்தில் வேகமாக இன்று சென்றதில் 13 பேர் கொல்லப்படதுடன், 50 பேர் காயமடைந்துள்ள நிலையில், சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X