2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரான்ஸ் வெள்ளத்தில் ஐவர் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக, குறைந்தது 5 பேர் பலியாகினர். சில மாதங்களில் பெய்யும் மழை, ஒரே இரவில் பெய்ததைத் தொடர்ந்தே, இவ்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளம் காரணமாக, வீட்டின் கூரைகளில், பலர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகளில், மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், மழை தொடர்ந்தும் பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதால், நிலைமையில் சிக்கல் காணப்படுகிறது எனவும் அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X