2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரித்தானியாவில் COVID-19-ஆல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 684ஆல் அதிகரித்தது

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் இலங்கை நேரப்படி நேற்றிரவு 9.30 மணி வரையில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது நேற்று முன்தின எண்ணிக்கையிலிருந்து 684ஆல் அதிகரித்து 3,605ஐ எட்டியுள்ளது. 

இதேவேளை, இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 1.30 மணி வரையில் 38,168 பேர்  COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X