2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புளோரிடா துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி

Editorial   / 2018 பெப்ரவரி 15 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 17 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் காயமடைந்தனர்.

பார்க்லான்ட் என்ற இடத்தைச் சேர்ந்த, மார்ஜொரி ஸ்டோன்மான் டக்ளஸ் உயர் பாடசாலையில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு, றைபிளொன்று பயன்படுத்தப்பட்டது.

இப்பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவரே, இச்சூட்டுச் சம்பவத்தை மேற்கொண்டார் என அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .