2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெய்ரூட் வெடிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 135ஆக உயர்வு

Editorial   / 2020 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய அழிவை ஏற்படுத்திய பாரிய கொள்கலன் வெடிப்பொன்றில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்ட நிலையில் சிதைவுகளிலிருந்து சடலங்களை லெபனானிய மீட்பு அணிகள் மீட்டதுடன், காணாமல்போனோரை நேற்று தேடிய வண்ணம் இருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .