2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொலிஸ் நிலையத்தை கொளுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்

Editorial   / 2020 ஜூலை 07 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போலித் தொற்றுநீக்கியை விற்றுக் கொண்டிருந்தமைக்காக நபரொருவரை அதிகாரியொருவர் சுட்டுக் கொன்றது எனக் கூறப்படுவது தொடர்பாக பொலிஸ் நிலையமொன்றை கென்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொன்றதாக பொலிஸ் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அறிக்கையின்படி அதிகாரி தற்போது தடுப்பில் உள்ளார்.

மேற்கு கென்யாவிலுள்ள கிஸி கவுண்டியிலுள்ள திறந்த சந்தையொன்றில் வாய்த்தர்க்கத்தையடுத்தே நேற்று முன்தினம் குறித்த நபரை பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொன்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .