2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மசூதித் தாக்குதலில் 8 வழிபாட்டாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்

Editorial   / 2020 மே 20 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய ஆப்கானிஸ்தானிலுள்ள பள்ளிவாசலொன்றில் நேற்று மாலையில் துப்பாக்கிதாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், தமது ரமழான் நோன்பைத் திறந்து கொண்டிருந்த எட்டு வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதுடன், ஐந்து பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் புனித மாதத்தில் பகல்நேர நோன்பை  முடிவுறுத்துவதற்கு வழங்கப்படும் இஃப்தார் நேரத்தில் பள்ளிவாசலொன்றுக்குள் தொழுதுகொண்டிருந்தோர் மீது அடையாளந்தெரியான துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பர்வான் மாகாண ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X