2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மலேஷியாவில் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் விமானம்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 15 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலேஷிய அதிகாரிகளால், பாகிஸ்தான் இன்டர்நஷனல் எயார்லைன்ஸ் பயணிகள் விமானமொன்று மலேஷிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

ஜெட்டின் வாடகை தொடர்பான பிரித்தானிய நீதிமன்ற வழக்கொன்றின் காரணமாகவே இவ்வாறு விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X