2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மீளெண்ணிக்கையால் அதிகரித்த பைடனின் வெற்றி வித்தியாசம்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 28 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கோஸினின் மிகப்பெரிய கவுண்டியான மில்வாவுக்கீயில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசார முகாமால் வலியுறுத்தப்பட்ட மீளெண்ணிக்கையானது, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜோ பைடனுக்கு 132 நிகர வாக்குகளை நேற்று வழங்கியுள்ளது.

பைடன் 257 வாக்குகளை மீளெண்ணிக்கையில் பெற்ற நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் 125 வாக்குகளையே பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .