2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மியான்மாரில் 15 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனநாயகத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நேற்று  மியான்மாரில் உள்ள படைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், டசின் கணக்கானோர் காயமடைந்ததாக, செயற்பாட்டாளர்களும், ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வர்த்தகத் தலைநகர் யங்கூனைத் தொடர்ச்சியான சிறிய குண்டு வெடிப்புகள் தாக்கியுள்ளதுடன், சீனத் தொழிற்சாலையொன்று தீவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னரான பதற்றத்தில் ஏறத்தாழ 600 பொதுமக்கள், பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டதாக, செயற்பாட்டாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .