Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 24 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மாரிலுள்ள பாதுகாப்பு படைகளால், ஏழு வயதான சிறுமியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மண்டலே நகரத்திலுள்ள அவரது வீட்டிலேயே குறித்த சிறுமி கொல்லப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொல்லப்பட்டோரில் 20க்கும் அதிகமான சிறுவர்கள் உள்ளடங்குவதாக, மனித உரிமைகள் குழுவான சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்களில் 164 பேர் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவிக்கின்ற நிலையில், குறைந்தது 261 பேர் உயிரிழந்துள்ளதாக, செயற்பாட்டாளர்கள் குழுவான, அரசியல் கைதிகளுக்கான உதவும் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
3 hours ago
3 hours ago