2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘மூன்று ஆசிரியர்களைக் கடத்திய துப்பாக்கிதாரிகள்’

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 16 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடமேற்கு நைஜீரிய மாநிலமான கடுனாவிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றுக்குள் நுழைந்த மோட்டார்சைக்கிள்களிலிருந்த துப்பாக்கிதாரிகள், மூன்று ஆசிரியர்களைக் கடத்தியதாக, உள்ளகப் பாதுகாப்புக்கான மாநில ஆணையாளர் சாமுவேல் அருவன், நேற்று தெரிவித்துள்ளார்.

வளாகத்துக்குள் துப்பாக்கிதாரிகள் நுழைந்தபோது சிறுவர்கள் வெளியேறியதாக அருவன் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X