2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மெக்ஸிக்கோவுடனான எல்லையில் 103,000 அகதிகள்

Editorial   / 2019 ஏப்ரல் 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவுடனான ஐக்கிய அமெரிக்க எல்லையில், 103,000க்கு மேற்பட்ட அகதிகளை ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர் அல்லது ஐக்கிய அமெரிக்காவுக்குள் நுழைவதை கடந்த மாதத்தில் தடுத்துள்ளனர் என ஐக்கிய அமெரிக்க சுங்க, எல்லைப் பாதுகாப்பு திணைக்களத்தால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தரவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .