2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மேசை மலை தீயிலிருந்து மாணவர்கள் வெளியேற்றம்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவின் மேசை மலையில் ஏற்பட்ட தீ காரணமாக, கேப் டெளன் பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களது விடுதிகளிலிருந்து நேற்று வெளியேறியிருந்தனர். இத்தீ காரணமாக பல்கலைக்கழகத்திலிருந்த சில கட்டடங்கள் தீப்பற்றியிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .