2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

றிக் மச்சார், மனைவிக்கு கொவிட்-19

Editorial   / 2020 மே 20 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென் சூடானின் துணை ஜனாதிபதி றிக் மச்சார், பாதுகாப்பமைச்சராகப் பணியாற்றும் அவரது மனைவி அஞ்செலினா டெனிக்கு கொவிட்-19 காணப்படுவதாக அவரது அலுவலகம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, றிக் மச்சாரின் அலுவலகப் பணியாளர், பாதுகாவலர்களுக்கும் கொவிட்-19 காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனது வசிப்பிடத்தில் 14 நாள்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் இருப்பேன் என அரச தொலைக்காட்சியில் றிக் மச்சார் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .