2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லிபியாவில் வான் தாக்குதல்: 17 பேர் பலி

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியாவில், அமெரிக்க வான்படையினர் நடத்திய தாக்குதலில், 17 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் லிபியாவில் மேற்கொள்ளப்படும் முதலாவது தாக்குதல் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவில் தென்கிழக்காக 240 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பாலைவனப் பகுதியில் உள்ள ஐ.எஸ். ஆயுததாரிகளின் இலக்குகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லிபிய அரசாங்கத்தின் உதவியுடனேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .