2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வுஹானிலிருந்து மக்கள் வெளியேற அனுமதி

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் மத்திய நகரமான வுஹானானது COVID-19-ஐக் கட்டுப்படுத்துவதற்காக 76 நாட்களுக்கு முன்னர் முடக்கப்பட்டதன் பின்னர் மக்கள் வெளியேற இன்று முதன்முறையாக அனுமதித்திருந்தது. 

11 மில்லியன் பேரைக் கொண்ட வுஹானில் COVID-19 வெளிவந்ததைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜனவரி 23ஆம் திகதி சீனா முடக்கியிருந்தது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .